Tuesday, November 10, 2009

கல்யாணத்தை பத்து நாள்லே முடிச்சுடணும்னு சொல்றீங்களே,

மாப்பிள்ளைக்கு அவ்வளவுதான் லீவு கிடைச்சுதா?

இல்லே. . .அவ்வளவு நாள்தான் ஜாமீன்ல இருக்கமுடியும்!


காதலி; எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு கொடுக்கணும்!

காதலன்; என்ன?

காதலி; என்னோட கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவீங்கன்னு!


ஜெயிலுக்குப் போயும் நம்ம தலைவருக்கு புத்தி வரலை!

எப்படி சொல்றே?

ஜெயில்ல இருந்த காலி கிரவுண்டை வளைச்சுப் போட்டுட்டாராம்!


மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?

கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!

No comments:

Post a Comment